Category: மருத்துவம்

  • உடல் துர்நாற்றத்தை நீக்க சில எளிய வழிகள்

    பூவெல்லாம் உன் வாசம்’ என்றும் ‘பூக்களுக்கு நீயே வாசமடி’ என்றும் பாடல்களில் ரசிக்க ரம்மியமாகத்தான் இருக்கிறது. நிஜமோ அப்படியிருப்பதில்லை… பத்தில் 8 பேருக்கு உடல் துர்நாற்றம் என்பது தூக்கம் தொலைக்கச் செய்கிற அளவுக்குப் பெரிய பிரச்னை. மற்ற நாட்களைவிட கோடையில் இதன் தீவிரம் சற்றே அதிகமாகத்தான் இருக்கும். உடல் துர்நாற்றம் ஏன் வருகிறது. அதை எப்படிக் கட்டுப்படுத்தி இயற்கையான மணத்துடன் உலா வர என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம். நாற்றம் ஏன்? நம் உடலில் சுரக்கும் வியர்வையில்…

  • தூக்கமே உடல் எடையை குறைக்கும் சிறந்த மருந்து

    இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் உறங்கினால் உடல் எடை அதிகரிக்காது என்று பெரல்மேன் மருத்துவ கல்லூரி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். உடல் எடையை குறைக்க மக்கள் பலவிதமான உடற்பயிற்சிகள் மற்றும் பலதரப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், அதற்கெல்லாம் மேலாக நீண்ட நேரம் தூங்குவதே உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் சிறந்த மருந்து என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 14 முதல் 18 வயது வரையிலான இளம் வயதினர் இரவில் தினமும் 10 மணிநேரம் தூங்கினால் உடல்…

  • பற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள்

    பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் பற்கள் நன்கு சுத்தமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பிரஷ் பண்ண வேண்டும். இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்ளுதல், சொத்தை பற்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருக்கும். தற்போது நிறைய மக்கள் பற்கள் வெள்ளையாக மாறுவதற்கு எவ்வளவோ முயற்சிகளை எடுக்கின்றனர். மேலும் பற்களை வெள்ளையாக்குவதற்கும், வாய் துர்நாற்றத்தை போக்குவதற்கும் நிறைய இயற்கை வழிகள் இருக்கின்றன.…

  • பக்கவாத நோயிலிருந்து உங்களை பாதுகாக்க தக்காளி சாப்பிடுங்கள்

    பக்கவாத நோயில் இருந்து உங்களை நீங்களே பாதுகாக்க தக்காளி சாப்பிடுங்கள். பக்கவாத நோயை குணப்படுத்தும் திறன் தக்காளி பழ்த்துக்கு உள்ளது என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தக்காளி, சிகப்பு குடமிளகாய் மற்றும் தர்பூசணி ஆகியவற்றில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருள் பக்கவாத நோயை தடுக்கும் தன்மை உடையது என ஆய்வில் தெரியவந்துள்ளது. பக்கவாத நோய் குறித்து பின்லாந்தில் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள் குழு 1031 ஆண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். பரிசோதனையின் தொடக்கத்தில் இவர்களின் ரத்தத்தில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருளின்…