Search results for: “”

  • நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன்

    வரிகள்:- ந.முத்துக்குமார்  திரை படம் :- 7G ரெயின்போ காலனி   நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ…. உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் பிரித்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ…. உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன் உதிர்ந்து போன மலரின் மெளனமா… தூது பேசும் கொலுசின்…

  • விவேகானந்தரின் பொன்மொழிகள்

    ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை. கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.   உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை…

  • துளி துளி துளி மழையாய் வந்தாளே…

      வரிகள்:- ந.முத்துக்குமார் திரை படம் :- பையா     துளி துளி துளி மழையாய் வந்தாளே…   துளி துளி துளி மழையாய் வந்தாளே… சுட சுட சுட மறைந்தே போனாளே… பார்த்தால் பார்க்க தோன்றும் பேரை கேட்க தோன்றும், பூபோல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும்…. செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா… சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா… அழகாய் மனதை பறித்து விட்டாளே……. துளி…

  • பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்

    வரிகள்:- ந.முத்துக்குமார்  திரை படம் :- பையா பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள் பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள் போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள் என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம் இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும் என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை (பூங்காற்றே..)   மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச் செல்லுதே…

  • அடடா மழைடா அட மழைடா

    >வரிகள்:- ந.முத்துக்குமார் திரை படம் :- பையா  அடடா மழைடா அட மழைடா தந்தானே தந்தானே அடடா மழைடா அட மழைடாஅழகா சிரிச்சா புயல் மழைடாஅடடா மழைடா அட மழைடாஅழகா சிரிச்சா புயல் மழைடா மாறி மாறி மழை அடிக்கமனசுக்குள்ள குடை பிடிக்ககால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சுஎன்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சுமயில் தோகை போல இவ மழையில் ஆடும் போதுரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாருஎன்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு(அடடா மழைடா..) பாட்டு பாட்டு…