Category: பாடல் வரிகள்

  • துளி துளி துளி மழையாய் வந்தாளே…

      வரிகள்:- ந.முத்துக்குமார் திரை படம் :- பையா     துளி துளி துளி மழையாய் வந்தாளே…   துளி துளி துளி மழையாய் வந்தாளே… சுட சுட சுட மறைந்தே போனாளே… பார்த்தால் பார்க்க தோன்றும் பேரை கேட்க தோன்றும், பூபோல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும்…. செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா… சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா… அழகாய் மனதை பறித்து விட்டாளே……. துளி…

  • பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்

    வரிகள்:- ந.முத்துக்குமார்  திரை படம் :- பையா பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள் பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள் போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள் என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம் இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும் என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை (பூங்காற்றே..)   மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச் செல்லுதே…

  • அடடா மழைடா அட மழைடா

    >வரிகள்:- ந.முத்துக்குமார் திரை படம் :- பையா  அடடா மழைடா அட மழைடா தந்தானே தந்தானே அடடா மழைடா அட மழைடாஅழகா சிரிச்சா புயல் மழைடாஅடடா மழைடா அட மழைடாஅழகா சிரிச்சா புயல் மழைடா மாறி மாறி மழை அடிக்கமனசுக்குள்ள குடை பிடிக்ககால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சுஎன்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சுமயில் தோகை போல இவ மழையில் ஆடும் போதுரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாருஎன்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு(அடடா மழைடா..) பாட்டு பாட்டு…